வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிப்பு(காணொளி)

347 0

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிக்கபப்பட்டது.

யாழ் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.