யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில்; ஈடுபட்டனர். தொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண…
Read More

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், நால்வர் கைது(காணொளி)

Posted by - May 17, 2017
  கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை…
Read More

நாவலர் வீதியில் மாணவி ஒருவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டு

Posted by - May 17, 2017
 நாவலர்வீதியில் அன்னசந்திரலேன் தொடக்கப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவி ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More

ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு

Posted by - May 17, 2017
யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன்  விபத்துக்குள்ளாகி16 வயது  பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது…
Read More

அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடி!கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சிக்கினார்

Posted by - May 17, 2017
அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடியின் வகையில் தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஓர் பெண் கிராம சேவகர்…
Read More

யாழ் மாவட்ட செயலகத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது

Posted by - May 17, 2017
மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22.05.2017 ஆம் திகதி…
Read More

யாழ் தொழில் துறை திணைக்களத்திற்கு முன்னால் நோத் சீ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணம் நோத்சீ நிறுவனத்தில் தொழில் புரியும் மற்றும் இளைப்பாறிய ஊழியர்கள் 14 பேருக்குரிய சம்பளம் இ.பி.எப், இ.டி.எப் கொடுப்பனவுகளை  வழங்கக்கோரி…
Read More

தென்மராட்சியில் நேற்றிரவு இளைஞர் குழு அட்டகாசம்

Posted by - May 17, 2017
சரசாலை வடக்கு பகுதியில் நேற்றிரவு இரவு  10 மணியளவில் இளைஞர் குழுவினர் நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் சரசாலை…
Read More

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார்…
Read More

இந்தியத்துணைத்தூதுவர் பாடசாலைகளுக்கு விஜயம்

Posted by - May 17, 2017
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர்  ஐந்து  பாடசாலைகளுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் புத்தகங்களையும் வழங்கி வைத்துள்ளார் கிளிநொச்சி வலயத்தில்…
Read More