இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது……. (காணொளி)

Posted by - May 18, 2017
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது…….
Read More

வவுனியாவில், தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 18, 2017
வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சுந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா செட்டிகுளம்…
Read More

தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை!

Posted by - May 18, 2017
தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தோற்கடிக்கப்படவும் இல்லை. ஆயுதப் போராட்டமே ஓய்ந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர்…
Read More

70 ஏக்கரை விடுவிக்க 400 மில்லியன் ரூபா கோரும் இராணுவம்!

Posted by - May 18, 2017
மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த காணிகளை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை. அதனை விடுவிப்பதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

தமிழரசு கட்சி யாழ் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்…
Read More

முல்லைத்தீவு – கேப்பாபிலவு இராணுவ முகாமிற்குள் சம்பந்தன்

Posted by - May 18, 2017
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகளை பார்வையிடுவதற்காக  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் கேப்பாபிலவு  இராணுவ முகாமிற்குள்  விஜயம்செய்துள்ளார்.…
Read More

யாழ் நுணாவிலில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - May 18, 2017
நுணாவில் சந்தியில் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை சாவகச்சேரி பொலிஸ்…
Read More

முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை…
Read More

நீதி மன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் பொலீஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

Posted by - May 18, 2017
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான்…
Read More