பயிற்சியளிப்பு மையம் முல்லைத்தீவில்

Posted by - May 24, 2017
ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு,…
Read More

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கு தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு…
Read More

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - May 23, 2017
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமன்காடு பகுதியில்…
Read More

வவுனியாவில், சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும்…. (காணொளி)

Posted by - May 23, 2017
  நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 4 ஆம் திகதி, வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக,…
Read More

நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில்….(காணொளி)

Posted by - May 23, 2017
இந்தியா கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஆனந்தா ஆச்சிரம தலைவர்களினால் வழிகாட்டலின் கீழ் நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை…
Read More

நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அவசியமானது-சிவஞானசோதி(காணொளி)

Posted by - May 23, 2017
நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அவசியமானது என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்…
Read More

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2017
வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே.…
Read More

கிளிநொச்சி முறிப்பில் கடத்தப்பட்டதாக கருதப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 23, 2017
கிளிநொச்சி முறிப்பு பகுதியைச்  சேர்ந்த 16வயது பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில்…
Read More

வித்தியா சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 23, 2017
கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்கு…
Read More

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது

Posted by - May 23, 2017
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் சமயக் கல்வி முறையினூடாக இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாக்கும் தொடர்பாக மதத்தலைவர்கள்…
Read More