திருகோணமலைக்கு அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் ஹக்கீம்

Posted by - July 15, 2017
ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாடுகளின் நிதியுதவியுடன் திருகோணமலை விஸ்தரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப்…
Read More

திருகோணமலை படகு விபத்து – இளைஞர்கள் இருவர் பலி

Posted by - July 15, 2017
திருகோணமலை மாவிலாறு குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக…
Read More

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்க குழு நியமிப்பு

Posted by - July 15, 2017
நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். வடமாகாண முன்னாள்…
Read More

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் தாக்கி கொலை

Posted by - July 15, 2017
மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More

கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு

Posted by - July 15, 2017
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை அடையாளம்  காணப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து…
Read More

வீதியில் இருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்குவது யார் ? 130 ஆவது நாகாகவும் தொடரும் போராட்டம்

Posted by - July 15, 2017
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று  இன்று 130…
Read More

மன்/பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2017

Posted by - July 15, 2017
மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலமையில் 13.07.2017 வியாழக்கிழமை…
Read More

கிளிநொச்சியில் தடைகளை மீறி வயல் நிலங்களில் ஆழ் துளை கிணறுகள்

Posted by - July 15, 2017
வயல் நிலங்களில் ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க வேண்டாம் என்ற அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் கீழான…
Read More

நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட…
Read More

முல்லைத்தீவு கிராமங்களுக்கான உளளுர் பேரூந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மக்கள்

Posted by - July 14, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர்…
Read More