ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாடுகளின் நிதியுதவியுடன் திருகோணமலை விஸ்தரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
குரல் ஹக்கீம்