வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ஒத்துவரவில்லை என சிரேஸ்ட்ட அரசாங்க…
Read More

சந்தேகத்தை ஏற்படுத்தும் பொலிஸாரின் அவசர தகவல்!

Posted by - July 24, 2017
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை…
Read More

சிறப்பு அதிரடிப்படையினரின் சூட்டில் இளைஞன் பலி!

Posted by - July 24, 2017
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More

உயிரிழந்த பொலீஸ் அதிகாரிக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

Posted by - July 24, 2017
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உப பொலீஸ் அதிகாரிக்கு இன்றைய தினம்…
Read More

காணிவிடுவிப்பு போராட்டத்தில் அரசியல் தலையீடு இல்லை

Posted by - July 24, 2017
காணி விடுவிப்புக்கு நிதிகோரிய இராணுவம் நிதியை பெற்று தமது நிலைகளை பலப்படுத்தி கொண்டு காட்டுப்பகுதிகளை மீளகையளித்துள்ளதாக கேப்பாபுலவு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.…
Read More

முல்லைத்தீவு தனியார் பேருந்து செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Posted by - July 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்  இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து  செயற்பாடுகள் ஸ்தம்பிதம்…
Read More

தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில்…………

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம், நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.…
Read More

கிளிநொச்சியில் நாளை எதிர்பு நடவடிக்கை

Posted by - July 24, 2017
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து நாளை( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த சனிக்கிழமை…
Read More

வடமராட்சியில் துப்பாக்கிச் சூடு;பொலிஸார் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 24, 2017
யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது…
Read More

முல்லைத்தீவு மாவட்ட, நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Posted by - July 24, 2017
சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.…
Read More