உயிரிழந்த பொலீஸ் அதிகாரிக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

234 0
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உப பொலீஸ் அதிகாரிக்கு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ சலி செலுத்தப்பட்டது.
இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவு சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கமும் இடம்பெற்றது.

Leave a comment