வடக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்த அனுமதி

Posted by - August 4, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள 3 வைத்தியசாலைகளை உடனடியாகவும் மேலும் 3 வைத்தியணாலைகளை விரைவிலும் தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக…
Read More

வறட்சியால் வாடும் கிளிநொச்சி விவசாயிகளின் குருதி கொடை முகாம்

Posted by - August 4, 2017
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையும், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குருதி கொடை முகாம் ஒன்றை…
Read More

யாழ். சுண்ணாகம் பகுதியில் வாள்வெட்டு – இருவர் காயம்

Posted by - August 3, 2017
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் நேற்று இரவு இரண்டு பேர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுண்ணாகம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 3, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய…
Read More

மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் – அதிகாரிகள் திண்டாட்டம்

Posted by - August 3, 2017
மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஒலிவாங்கிகள் செயலிழந்திருந்ததால் தமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது அதிகாரிகள் திண்டாடினர். மன்னார் நகர பிரதேச செயலாளர்…
Read More

வடமாகாண இளம் பெண்கள் காவல்துறையில் இணைய வேண்டும் – அனந்தி சசிதரன்

Posted by - August 3, 2017
வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காவல்துறையில் இணைய வேண்டும் என வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம்…
Read More

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - August 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்திலே வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.  முல்லைத்தீவின்  வறட்சி தொடர்பாக…
Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வாரம்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்…
Read More

கோப்பாய் பருத்தித்துறையில் பகல்வேளையில் துணிகரத் திருட்டு

Posted by - August 3, 2017
கோப்பாய்  பருத்தித்துறைவீதி நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீடடில் நேற்றைய தினம் பகல்வேளையில் உள் நுழைந்த திருடர்கள் ஆசிரியரின் தாலிக்கொடி…
Read More

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் இரகசிய கலந்துரையாடல்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து இயங்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் மூன்றும்…
Read More