புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் விருந்து உபசாரம்!

Posted by - September 4, 2017
புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் நேற்றைய தினம் இரவு கலந்துரையாடலின் பின்பு  விருந்து உபசாரம் வைத்து  கௌரவித்தார். வடக்கு…
Read More

வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு!

Posted by - September 4, 2017
வவுனியா – கல்மடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளவில் இந்த தாக்குதல்…
Read More

கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கே வெள்ளம்!

Posted by - September 4, 2017
 கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.   பொது…
Read More

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் மாட்டுவண்டிச் சவாரி

Posted by - September 4, 2017
32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது. இன்று மதியம் புளியங்கூடல்…
Read More

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் !

Posted by - September 4, 2017
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.
Read More

பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் ஆரம்பம்!

Posted by - September 3, 2017
யாழ்ப்பாணம் பலாலி  விமான நிலையத்தினை இந்திய அரசின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

இனப்படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றினைந்த…
Read More

அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு மனு

Posted by - September 2, 2017
வடமாகாண முதலமைச்சர், ஆளுனர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று…
Read More

மியர்மார் படுகொலைகளை கண்டித்து வடக்கில் போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று…
Read More

பொன்னாலை பருத்தித்துறை இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி!

Posted by - September 2, 2017
பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின்…
Read More