வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை!

Posted by - June 30, 2017
வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில்…
Read More

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு

Posted by - June 30, 2017
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய  கட்டிடத ் தொகுதிகள் இன்று வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்படடுள்ளது.…
Read More

சுகம் சிறுகைத்தொழில் நிலையம் வடமாகான ஆளுனரால் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாதர்  கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறுகைத்தொழிலகம் இன்று மாலை 2.30…
Read More

சிறி சுப்பிரமணியா வித்தியாசாலை புதிய கட்டிடம் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில் சிறுவர் நிதியத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று காலை 9 மணிக்கு வடமாகாண…
Read More

யாழில் உள்ள கொன்சியூலர் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை -பொது மக்கள்

Posted by - June 30, 2017
யாழ் மாவட்டச்செயலகத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தால் வடக்கு மக்களுக்கு திருப்தியான சேவைகள் வழக்கப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.…
Read More

உரும்பிராய் காணியில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 30, 2017
உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய்…
Read More

3 மாதங்கள் நிறைவில் அமைச்சர்கள் தொடர்பில் மீளாய்வு – முதலமைச்சர்

Posted by - June 30, 2017
வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக…
Read More

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழில்

Posted by - June 30, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தமர தொடர்பாக பொதுமக களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது. யாழ் மாவட்ட அரச…
Read More

முன்னாள் போராளிக்காக மேன்முறையீடு

Posted by - June 29, 2017
மொனராகலை மேல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை…
Read More

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

Posted by - June 29, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரனும்,…
Read More