வடஇலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் வடக்கு முதல்வருக்குமிடையில் சந்திப்பு.

245 0

வடமாகாண பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்மற்றும் வடக்கின்  ஐந்து மாவட்டங்களுக்குமான பஸ் உரிமையாளர்சங்கத்தினருக்கும் வடக்கு முதலமைச்சருக்குமிடையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்று  வருகின்றது இச்சந்திப்பில் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  பஸ் நிலையம் இயங்காமை மற்றும்பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது

Leave a comment