ஒரு நாள் காய்ச்சலால் 9 வயதுச் சிறுமி மரணம்

Posted by - September 19, 2017
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கிராமத்தில் 9 வயதுச் சிறுமியொருவர், ஒரு நாள் பீடித்த காய்ச்சலால்…
Read More

யாழ் முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினைகளுக்கு த.தே.கூட்டமைப்பால் தீர்வு

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வருகின்ற முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டத்தில் நிலவி வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று…
Read More

தமிழரசு கட்சி தொடர்பில் சம்பந்தன் சேனாதிராஜா விசேட கலந்துரையாடல்

Posted by - September 18, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று அம்பாறை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு…
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்பு!

Posted by - September 18, 2017
வவுனியா, கூமாங்குளத்தில் இன்று  காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3 ஆம் நாள் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - September 17, 2017
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
Read More

கிளிநொச்சியில் வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயம்(காணொளி)

Posted by - September 17, 2017
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

வவுனியாவில் கிராமம் ஒன்று புல்லால் ஆக்கிரமிக்கப்படும் நிலைமை (காணொளி)

Posted by - September 17, 2017
வவுனியா மகிழங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விளக்கு வைத்த குளம் கிராமத்தில் கினிப்புல் எனப்படும் ஒரு வகை புல் கிராமத்தில்…
Read More

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

Posted by - September 17, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால்…
Read More

காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம்

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம் ஒன்று 16.09.2017 நடைபெற்றுள்ளது. அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில்…
Read More

சமூக சேவையாளர் விருது வழங்கல் நிகழ்வு

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவில் சிறப்புற  நடைபெற்றது.   மாவட்டத்தின்…
Read More