கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு

Posted by - September 24, 2017
கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு…
Read More

கேப்பாப்புலவு இராணுவமுகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்!

Posted by - September 24, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறி…
Read More

தடை செய்யப்பட்ட கூரிய வாளுடன் இளைஞன் கைது

Posted by - September 23, 2017
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாளொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்
Read More

எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்!

Posted by - September 23, 2017
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில், வாழைச்சேனை காகித ஆலையைப் பார்வையிட இன்று…
Read More

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பு!

Posted by - September 23, 2017
சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. சமூக…
Read More

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பம்

Posted by - September 23, 2017
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட…
Read More

வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - September 22, 2017
வடக்கு மாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை நேற்று…
Read More

மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

Posted by - September 22, 2017
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை பகுதி கிராம மக்கள் நேற்று…
Read More

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

Posted by - September 21, 2017
10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர்யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரதிப் பொலிஸ்மா…
Read More

வடமராட்சியில் போராட்டம்

Posted by - September 21, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் புரியும் இடங்களை உள்ளடக்கி வனஜீவராசிகள் தேசிய பூங்காவாக உருவாக்கியதைக் கண்டித்து…
Read More