கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - September 29, 2017
கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் கரிசன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட…
Read More

ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா நிகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - September 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா ஒக்டோபர் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்டச்…
Read More

விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!!

Posted by - September 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம்…
Read More

மியன்மார் அகதிகள் தொடர்பில் வடக்கில் விஷேட கவனயீர்ப்பு பிரேரணை

Posted by - September 28, 2017
இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தில் தங்க வைப்பதை வட மாகாண சபை அங்கீகரிக்கும், எதிர்க்கப்…
Read More

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு துணிச்சலானது-செல்வராஜா கஜேந்திரன்

Posted by - September 28, 2017
வித்தியா கொலை வழக்கில் துணிச்சலான நல்லதொரு தீர்ப்பினை வழங்கிய ரயல் அட் பார் மன்றின் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்று தமிழ்…
Read More

“வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே”

Posted by - September 28, 2017
வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான…
Read More

ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

Posted by - September 27, 2017
தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த…
Read More

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் 7பேரையும் பலத்த பாதுகாப்புடன் இடமாற்றம்….!!!

Posted by - September 27, 2017
மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளான, 02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் 03 ஆம் எதிரி…
Read More

வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 27, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற…
Read More