யாழில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!

Posted by - October 23, 2017
யாழில் இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக…
Read More

யாழ் தொடரூந்து சேவைகள் மட்டு

Posted by - October 23, 2017
இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்கு வடக்கு தொடரூந்து பாதையில் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில்…
Read More

அரியாலை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த இளைஞன் மரணம்

Posted by - October 22, 2017
யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.
Read More

யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து!

Posted by - October 22, 2017
யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின்  மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் இன்று காலை  விபத்துகுள்ளாகி உள்ளது விபத்துத்…
Read More

யாழில் இன்று மாலை துப்பாக்கிச் சூடு, 27 வயது இளைஞன் படுகாயம்

Posted by - October 22, 2017
யாழ்ப்பாணம், மனியன்தோட்டம் பகுதியில் இன்று (22) மாலை 3.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…
Read More

களுவாஞ்சிகுடியில் விபத்து

Posted by - October 22, 2017
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஆறுபேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான கார் முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்முனை…
Read More

சர்வதேச விசாரணையைக் கோரிய முதல் தலைவர் தானென விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது – சிவாஜிலிங்கம்!

Posted by - October 22, 2017
சர்வதேச விசாரணையை முதன் முதலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர் தான் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, வட மாகாண சபை…
Read More

இரகசியமாக அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக மக்கள் விசனம்!

Posted by - October 22, 2017
வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்த குளத்தில் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதன் அவசியம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Read More

யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள்!

Posted by - October 21, 2017
கடந்த ஒரு மாத­கா­லத்­தில் யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. பனம் பழத்­தை­யும் மக்­கள் ஆர்­வத்­து­டன்…
Read More