பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு 5 பேர் மருத்துவமனையில்

Posted by - October 26, 2017
ஹபரனை – திருகோணமலை வீதியில் பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து நேற்று 9 மணியளவில்…
Read More

பதினெட்டு வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை

Posted by - October 26, 2017
10 ஆண்டுகள் தடுப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். பருத்தித்துறை அல்வாய்…
Read More

ஐந்து மீனவர்கள் கைது!

Posted by - October 26, 2017
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம்…
Read More

பற்றாக்குறையான பகுதிக்கே ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை வேண்டும்- நஸீர் அஹமட்

Posted by - October 26, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை நிறைவு புள்ளிகளும் வெளியாகியுள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பகுதிப் பாடசாலைகளுக்கே புதிய…
Read More

வவுனியா நீதிமன்ற சிறைக்குள் இளைஞன் மீது தாக்குதல்.!

Posted by - October 26, 2017
வவுனியா நீதிமன்ற சிறைக்குள் வைத்து இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி…
Read More

யாழில் ஓரு தொகை வெடிகுண்டுகள் மீட்பு

Posted by - October 26, 2017
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய்…
Read More

கிரான்குளத்தில் கோயிலை உடைத்துக் கொள்ளை

Posted by - October 25, 2017
மட்டக்களப்பு, கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மமன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று  இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில், நேற்று (24) இரவு…
Read More

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

Posted by - October 25, 2017
கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி சார்லஸ் என்பவரின் படகில்…
Read More

யாழில் துப்பாக்கிச் சூட்டு விசாரணையை மேற்கொள்ள விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழு!

Posted by - October 25, 2017
யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பில்…
Read More

எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் யாழில் 

Posted by - October 25, 2017
எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான ஐந்து பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு…
Read More