கடற்படையினரின் அராஐகத்தால் காரைநகரில் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை

Posted by - November 6, 2017
கடற்படையின் அராஜகத்தால் காரைநகர் மடத்து வளவு மாதிரிகிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை எற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம்

Posted by - November 6, 2017
வடக்கு மாகாணத்திலேயே ஒரேயொரு  போதனா வைத்தியசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  வைத்தியர்கள் 49 பேரும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும்  வெற்றிடம்…
Read More

ஜனாதிபதிக்கு மகயர் தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடுவோம்

Posted by - November 6, 2017
முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாசத்தால் கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை…
Read More

கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

Posted by - November 5, 2017
அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை  காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின்   பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த…
Read More

முல்லைத்தீவு பிரதான பள்ளிவாசலில் துணிகர கொள்ளை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான  பள்ளிவாசலில் நேற்று(04) நள்ளிரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது நேற்று நள்ளிரவு குறித்த பள்ளிவாசலுக்குள்…
Read More

குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம்

Posted by - November 5, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும்…
Read More

அரசியல் கைதிகளுக்காக தொடர்ந்தும் உழைப்போம்!

Posted by - November 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு
Read More

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதம் நிறைவு!

Posted by - November 5, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின், அபிவிருத்தி பணியின் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும்,…
Read More

நிலங்களை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்!

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி…
Read More

வித்தியா கொலையாளி தப்பித்த விவகாரம்: யாழின் முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம்…
Read More