கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 12, 2017
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை…
Read More

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு(காணொளி)

Posted by - November 12, 2017
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற…
Read More

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர…
Read More

புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பாக உள்ளுராட்சித் தேர்தல் அமைய வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - November 12, 2017
புதிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் வடக்கில் புதிய கூட்டணி உதயம்!

Posted by - November 12, 2017
தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புக்களும் இணைந்து புதிய…
Read More

ரயிலுடன் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - November 12, 2017
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலையில் இன்று பிற்பகல் சம்பவம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு…
Read More

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!

Posted by - November 12, 2017
எதிர்வரும் 27ம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது. 
Read More

கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.!

Posted by - November 12, 2017
வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நேற்று…
Read More

துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 12, 2017
வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த…
Read More