ரயிலுடன் மோதுண்டு நபரொருவர் பலி!

268 0
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலையில் இன்று பிற்பகல் சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு ஒருவர் உயிழிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் இடம்பெற்றது.
ரயில் வருவதை அவதானிக்காத அவர், மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Leave a comment