தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி!

Posted by - December 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட…
Read More

முன்னணியுடன் முரண்பாடு இல்லை ! – ஆனந்தசங்கரியையும் கைவிடுவதாய் இல்லையாம் –சுரேஸ்

Posted by - December 3, 2017
தமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் தாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது…
Read More

இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது!-ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

Posted by - December 3, 2017
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி லுத்தினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க…
Read More

ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட மர்ம நபர்கள்!!

Posted by - December 3, 2017
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More

முல்லைத்தீவில் கன மழை: மக்கள் பாதிப்பு!

Posted by - December 3, 2017
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் சிறிய குளங்கள் நிரம்பி வான்…
Read More

சிறப்புற நடைபெற்ற ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட…
Read More

யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து திருட்டு!

Posted by - December 2, 2017
யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்தை நபர் ஒருவர் களவாடிச் சென்ற சம்பவம் ஒன்று…
Read More

மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு

Posted by - December 2, 2017
மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார்  37 நாட்களை…
Read More

தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்-மகிந்த வில்வோராச்சி

Posted by - December 2, 2017
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட…
Read More