தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில் புதிய இராணுவக் காவலரண்!

Posted by - December 12, 2017
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின்…
Read More

முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்!

Posted by - December 12, 2017
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு,…
Read More

முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிப்பு!

Posted by - December 12, 2017
கிளிநொச்சி பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் கட்சி தாவல்!

Posted by - December 12, 2017
ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார். 
Read More

கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிப்பு!

Posted by - December 12, 2017
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய…
Read More

சிங்கள குடியேற்றதிட்டங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல்கள் மீண்டும் அம்பலம்!

Posted by - December 11, 2017
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியை சிங்கள மயமாக்குவதில் இலங்கை படைகள் மற்றும் காவல்துறை முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளன. முற்றுமுழுதாக தமிழ்…
Read More

ஆசனப்பங்கீடு குறித்து தமிழரசுக் கட்சிக்குள் அதிருப்தி!

Posted by - December 11, 2017
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக்…
Read More

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் கைது

Posted by - December 11, 2017
ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு…
Read More

இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 11, 2017
நெடுங்கேணி பளம்பாசிப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று காலை குறித்தயுவதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில்…
Read More