ஊழலற்ற, நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள் – யாழ் ஊடக அமையத்தில் முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - December 17, 2017
மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட…
Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - December 17, 2017
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச்…
Read More

நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு நத்தார் முக்கிய சந்தர்ப்பமாகும்!

Posted by - December 17, 2017
அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகிற்கு கொண்டுவரும் நத்தார் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என…
Read More

த.தே.கூவில் இருந்து விலகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - December 17, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ…
Read More

16 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 16, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறீய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

பூனை கடித்து ஒருவர் மரணம் – மனைவி சந்தேகத்தில் கைது

Posted by - December 16, 2017
பூனையொன்று கடித்ததன் காரணமாக விஷமேறிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More

முதலமைச்சரின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்

Posted by - December 16, 2017
வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச…
Read More

தமிழரசு வேட்பாளர்கள் ஏழுபேர் போட்டியிலிருந்து விலகல் !

Posted by - December 16, 2017
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில்…
Read More

தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்தவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Posted by - December 16, 2017
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15)…
Read More