வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம்

Posted by - December 19, 2017
யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.குறித்த  விபத்து…
Read More

வவுனதீவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கைக்குண்டுகள்

Posted by - December 19, 2017
வவுனதீவு – பாவக்குடிச்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் 18 கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப்…
Read More

நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! -அனந்தி சசிதரன்

Posted by - December 18, 2017
பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும்…
Read More

முல்லைத்தீவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 18, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகளை…
Read More

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Posted by - December 18, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று காலை முதல் விசேட…
Read More

சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - December 18, 2017
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி அதிரடிப்படை முகாம்…
Read More

இரு சிறுவர்களை காணவில்லை! உதவிகோரும் பொலிஸார்!

Posted by - December 18, 2017
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு…
Read More

விடு­தலைப்புலி­களின் தங்­கத்தை தேடி அகழ்வு பணி­களில் ஈடு­பட்ட மூவர் கைது!

Posted by - December 18, 2017
தமி­ழீழ விடு­தலை புலி­களால் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் தங்­கத்தை தேடும் முக­மாக பெகோ இயந்­திரம் ஒன்­றினை திருடி வந்து,  கைவி­டப்­பட்ட முகாம்…
Read More

இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - December 18, 2017
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலுள்ள வடிகானிலிருந்து இளம் குடும்பஸ்தர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More