தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐதேகவுடன் இணைந்து சலுகைகளையே அனுபவிக்கிறது – அங்கஜன் இராமநாதன்

Posted by - January 26, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசில் அங்கம் வகிக்கிப்பதோடு தமிழர்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமல் பதிவிகளையும்
Read More

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் ?-சட்டத்தரணி சுகாஸ்

Posted by - January 26, 2018
எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

முல்லைத்தீவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது

Posted by - January 25, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

அமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை

Posted by - January 25, 2018
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Read More

தொழில்நுட்ப பீட மாணவனுக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு!

Posted by - January 25, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சி…
Read More

முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!

Posted by - January 25, 2018
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்…
Read More

துப்பாக்கிச்சூட்டில் காட்டு யானை பலி

Posted by - January 24, 2018
மட்டக்களப்பு வாகரை பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகரை…
Read More

கூட்டமைப்பை சிதைக்க தேசிய கட்சிகள் முயற்சி – கோவிந்தம் கருணாகரம்

Posted by - January 24, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழிப்பதற்கு இரண்டு தேசிய கட்சிகளும் தமிழ் மக்களுக்கு கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைப்பதாக கிழக்கு…
Read More

தமிழ் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை இனவாதத்தின் அதி உச்சநிலையாகும் – அனந்தி சசிதரன்

Posted by - January 24, 2018
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர் தன்முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை சிங்கள பௌத்த…
Read More

7 மாத கர்ப்பிணித்தாயின் கொலை வழக்கு விசாரணை ஒருவருட நிறைவில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்

Posted by - January 24, 2018
ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த வருடம் இதே தினத்தில் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித்தாயின் வழக்கு விசாரணைகள் சரியாக ஒருவருட…
Read More