பல­வீ­ன­மான தலை­மை­க­ளினால் தமிழர் உரி­மை­க­ளுக்கு ஆபத்து!

Posted by - February 7, 2018
பல­வீ­ன­மா­க­வுள்ள எமது தமிழ்த் தலை­மை­களின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களும், அபி­லா­ஷை­களும் அழிந்து போகும் நிலை ஏற்­பட்டு வரு­கி­றது.
Read More

முஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்?

Posted by - February 7, 2018
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாஞ்சோலை பதுரியா மைதானத்துக்கு மதில் கட்டுகின்றபோது, முஸ்லிம் குடியிருப்பு காணிகளை சேர்த்துக்…
Read More

எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதாக எங்கள் வாக்குகள் அமையட்டும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 6, 2018
பெப்ரவரி-10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின்…
Read More

முல்லைக் கடலில் அள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான சாவலைவெள்ளி மீன்கள்!!

Posted by - February 6, 2018
முல்லைத்தீவு கடலில் ஆயிரக்கணக்கான சாவாலை வெள்ளிமீன்கள் இன்றைய தினம் சிக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களின்…
Read More

தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும்!

Posted by - February 6, 2018
தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும். தமிழை வாழும் மொழி­யாக வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றால் அதன் பெரு­மையை, அரு­மையை…
Read More

வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை!

Posted by - February 5, 2018
வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார்.அத்துடன் அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி…
Read More

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும் சுமந்திரனுமே துரோகிகள்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 5, 2018
1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு…
Read More

101 வயது முதியவர் யாழில் உயிரிழப்பு

Posted by - February 5, 2018
யாழில் 101 வயதுடைய முதியவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி,…
Read More

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!

Posted by - February 5, 2018
மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக்…
Read More

ஊஞ்சல் கயிறு இறுகி பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி!! கோப்பாயில் சோகம்!

Posted by - February 5, 2018
யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தச் சம்பவம் கோப்பாய் பகுதியில்…
Read More