யாழில் கையெழுத்துப் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

Posted by - February 26, 2018
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று
Read More

செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Posted by - February 26, 2018
முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச…
Read More

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆராதணை நிகழ்வு(காணொளி)

Posted by - February 26, 2018
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆராதணை நிகழ்வு, யாழ்ப்பாணம் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபையால்…
Read More

யாழ்ப்பாணத்தில் சமாதானத்திற்கான மரதன் ஓட்டம்(காணொளி)

Posted by - February 26, 2018
சமாதானத்திற்கான மரதன் ஓட்டம், யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நிறைவு பெற்றது. அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஈழத்தமிழரான அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம்மின்…
Read More

ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்- அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - February 26, 2018
ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, வட மாகாண மகளிர்…
Read More

பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதிக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 26, 2018
பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதித்து வருவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர்…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும்!

Posted by - February 25, 2018
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம்…
Read More

ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு

Posted by - February 25, 2018
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம்
Read More

கடலில் நீராடசென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

Posted by - February 25, 2018
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி கடல் பகுதியில் நேற்று மாலை நீராடசென்றவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை இதுவரை…
Read More

வவுணதீவு பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு.!

Posted by - February 25, 2018
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு…
Read More