முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்(காணொளி)

Posted by - March 7, 2018
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நேற்று 366ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில்…
Read More

காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - March 7, 2018
காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நியமங்களுக்கு அமைவான சிறந்த ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க…
Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - March 7, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை விடுதி மற்றும் வைத்தியர் விடுதி என்பனவும் நேற்று…
Read More

கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தகர்கள் நேற்று ஹர்த்தால் நடவடிக்கையில்…(காணொளி)

Posted by - March 7, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி வர்த்தர்கள்   கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து தமது கண்டனத்தை தெரிவிக்கும்…
Read More

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 6, 2018
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில்  மட்டக்களப்பு…
Read More

ஐ.நா. வின் விசேட தூதுவர் முகமாலைப் பகுதிக்கு விஜயம்

Posted by - March 6, 2018
 நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐ.நா.வின்  விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன், இன்று கிளிநொச்சி, முகமாலை கண்ணிவெடி…
Read More

சுன்னாகம் பகுதியில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 6, 2018
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம் இன்று (06.03.2018) செவ்வாய்க்கிழமை…
Read More

தெல்தெனிய அசாதாரண சூழ்நிலையை கண்டித்து அம்பாறையில் ஹர்த்தால்!

Posted by - March 6, 2018
கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்து அம்பாறை, அக்கரைபற்று பகுதிகளில் இன்று (06) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுகின்றது. 
Read More

கத்திக்குத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் வியாபாரிகள் கதவடைப்பு போராட்டம்!!

Posted by - March 5, 2018
கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை  கத்தியால் வெட்டி  படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள்…
Read More

யாழில் காப்புறுதி நிறுவனத்தால் 6 பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

Posted by - March 5, 2018
யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
Read More