பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழில் ஜனாதிபதி!! காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 19, 2018
யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.யாழ்ப்பாணத்தை சென்றடைந்த…
Read More

தேன் எடுக்கச் சென்றவரை தாக்கிய கரடி

Posted by - March 19, 2018
வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை ​பொலிஸார்…
Read More

தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்!

Posted by - March 18, 2018
சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டமும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வும்,
Read More

யாழில் மைத்திரி..!

Posted by - March 18, 2018
யாழ்ப்­பாணம்  மறை­மா­வட்ட ஆயரின் ஆளு­கையின் கீழ் இயங்கும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்…
Read More

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

Posted by - March 18, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (18)…
Read More

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - March 18, 2018
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில்  துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு…
Read More

மனைவியின் இறுதி நிகழ்வுக்கு 3 மணி நேரம் அனுமதிக்கப்பட்ட அரசியல்கைதி!

Posted by - March 18, 2018
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி…
Read More

யாழில் பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்!

Posted by - March 17, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று…
Read More

இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

Posted by - March 17, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய…
Read More

யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - March 17, 2018
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா…
Read More