ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு

Posted by - March 26, 2018
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று…
Read More

கிளிநொச்சியில் கோர விபத்து!! இளைஞன் பரிதாப மரணம்!

Posted by - March 26, 2018
கிளிநொச்சி பரந்தன் வீதியில் கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்…
Read More

சர்வமதத் தலைவர்களுடன் யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்ட் சந்திப்பு!!

Posted by - March 26, 2018
யாழ். மாநகரசபை மேயராக பதவியேற்றுள்ள இம்மாணுவேல் ஆர்னோல்ட் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி…
Read More

அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தும் சாவகச் சேரி நகரசபை அதிகாரம் கூட்டமைப்பு வசம்!

Posted by - March 26, 2018
சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திருமதி சிவமங்கை அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபை உப…
Read More

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Posted by - March 26, 2018
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கொலைக்குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த ஒருவர் மீது நேற்று…
Read More

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு

Posted by - March 26, 2018
யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (26) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
Read More

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

Posted by - March 25, 2018
வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக சிலதினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனடிப்படையில்…
Read More

இலங்கை கடலில் பறந்த இராட்சத பறவை பீதியில் மக்கள்!

Posted by - March 25, 2018
முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை இராட்சத பறவை ஒன்று பறந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் கூறியுள்ளன. மிகவும் பருத்த அளவில்…
Read More

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

Posted by - March 25, 2018
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்துச் சமர்.!

Posted by - March 25, 2018
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக…
Read More