அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தும் சாவகச் சேரி நகரசபை அதிகாரம் கூட்டமைப்பு வசம்!

24515 0

சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திருமதி சிவமங்கை அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் தெரிவில் அ.பாலமயூரன் அவர்கள் உப தவிசாளராக செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபையில் 6 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில்,முன்னணியால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் போனமையால் ஆட்சியமைக்க முடியாமல் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.

Leave a comment