காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு நீதிமன்றில் நிராகரிப்பு!

Posted by - April 25, 2018
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு…
Read More

50 இலட்சம் மதிப்புடைய பீடி இலை மூட்டைகள் மன்னாரில் மீட்பு

Posted by - April 25, 2018
மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள்…
Read More

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் சிசு!

Posted by - April 25, 2018
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த தை மாதம் 11ஆம் திகதி…
Read More

412 ஆவது நாட்களை கடந்து முல்லைத்தீவில் வீதியில் போராடும் உறவுகள்!

Posted by - April 25, 2018
வடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள்…
Read More

யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை – சர்ச்சை முடிவுக்கு

Posted by - April 24, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும்” என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர். வவுனியா…
Read More

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகள் தொகை அதிகரிப்பு!

Posted by - April 24, 2018
இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்…
Read More

அம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி)

Posted by - April 24, 2018
அம்பாறையிலுள்ள காரைதீவு ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, இன்று பாற்குட பவனி நடைபெற்றது. ஆலய…
Read More

ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் (காணொளி)

Posted by - April 24, 2018
யாழ்ப்பாணத்தில் ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் காணிகள் வீடுகள் அற்ற மக்களுக்கு…
Read More

யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை(காணொளி)

Posted by - April 24, 2018
பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று வருகின்றது. பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில்…
Read More

பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு!!

Posted by - April 24, 2018
கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு…
Read More