சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றுவரும் சிங்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த வடக்கு…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)

Posted by - May 8, 2018
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு…
Read More

புலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு பல தடை -விக்னேஸ்வரன்

Posted by - May 7, 2018
புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிவடக்கில்…
Read More

யாழில் தந்தை மரணம்!! இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..

Posted by - May 7, 2018
தன் இரு பிள்­ளை­க­ளுக்கு நச்­சுத் திரா­வ­கம் கொடுத்­துத் தானும் அதை அருந்­திய தந்தை சிகிச்சை பய­னின்றி 6 நாள்­க­ளின் பின்­னர்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடல்!

Posted by - May 7, 2018
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப் பட்டு வருகிறது.
Read More

‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Posted by - May 6, 2018
“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…
Read More

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 100 சீ. சீ. ரீ .வி-சத்தியமூர்த்தி

Posted by - May 6, 2018
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ .வி கமராக்கள்…
Read More

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்! பொலிஸாரும் உடந்தை! -சுமந்திரன்

Posted by - May 6, 2018
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு தீவிரம்?

Posted by - May 6, 2018
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின்…
Read More

ரணிலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 6, 2018
பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக,…
Read More