பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - May 15, 2018
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்…
Read More

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Posted by - May 15, 2018
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக…
Read More

இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாது -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - May 15, 2018
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாத நிலையில், வடக்கு மாகாண சபை காணப்படுவதாக, முதலமைச்சர்…
Read More

மன்னாரில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது

Posted by - May 15, 2018
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு…
Read More

வடக்கில் வாகனங்கள் வைத்திருப்போர்க்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - May 14, 2018
கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் அனைத்தினதும் பதிவுகள்…
Read More

தலைவர் பிரபாகரன் போல் ஒரு உன்னத தலைவன் இந்த உலகில் இருந்ததாக வரலாறு இல்லை!-சிவமோகன்

Posted by - May 14, 2018
தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும். இந்த உலகில் இப்படி…
Read More

சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாகவிருந்த தாய் பொலிஸாரால் கைது!!

Posted by - May 14, 2018
கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த…
Read More

வீட்டுக் கழிவறையில் இருந்து பெருமளவு துப்பாக்கிகள் யாழில் மீட்பு!!

Posted by - May 14, 2018
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள பழைய வீடொன்றின் கழிப்பறையில் இருந்து டீ…
Read More

வட மாகாணத்தில் பணிபுறக்கணிப்பில் வைத்தியர்கள்

Posted by - May 14, 2018
வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்கள் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல…
Read More

கஞ்சா பொதிகள் பலவற்றுடன் சந்தேகநபர் கைது

Posted by - May 14, 2018
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பதினைந்து கேரளா கஞ்சா பொதிகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை நேற்றைய தினம் தம்பலகாமம் பொலிஸார் கைது…
Read More