கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

Posted by - June 10, 2018
கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை தடுக்கக்கோரி முற்றுகைப் போராட்டத்தில்….. (காணொளி)

Posted by - June 9, 2018
வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை  தடுக்கக்கோரி வடமராட்சி கிழக்கு மக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் யாழ்…
Read More

மலசல கூடத்திற்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Posted by - June 9, 2018
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு…
Read More

2வது முறையாக உயிர் பிழைத்த அதிசயம்- யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி!

Posted by - June 9, 2018
உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.இந்த சம்பவம் யாழ்ப்பாணம்…
Read More

வல்வெட்டித்துறையில் இரு சாராருக்கிடையில் மோதல்

Posted by - June 9, 2018
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில்…
Read More

இலங்கை இராணுவ முக்கிய இரகசியங்கள் வீதியில் !!

Posted by - June 9, 2018
5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில்…
Read More

வவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது!!

Posted by - June 8, 2018
வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி…
Read More

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

Posted by - June 8, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று வெள்ளிக்…
Read More

வடக்கில் 131 பௌத்த விகாரைகள்-ரவிகரன்

Posted by - June 8, 2018
வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்…
Read More