இலங்கை தமிழரசு கட்சி விரைவில் புனரமைப்பு-சம்பந்தன்

Posted by - June 17, 2018
இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்பு விரைவில் நடைபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

வீட்டுத் தோட்ட கிணற்றில் பயங்கர வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - June 17, 2018
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
Read More

யாழ்., கிளிநொச்சி செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

Posted by - June 17, 2018
காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
Read More

அரசியல் வாதிகளுக்குச் சிலைவைப்பதைவிட அர்ப்பணிப்புள்ள வைத்தியர்களுக்கு சிலைவைக்க வேண்டும் -அனந்தி சசிதரன்

Posted by - June 16, 2018
அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண…
Read More

3 ஆவது நாளாக தொடரும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணி பகிஷ்கரிப்பு

Posted by - June 16, 2018
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு…
Read More

அரசை எதிர்ப்பதா? இல்லையா? இறுதி முடிவு விரைவில்-மாவை

Posted by - June 16, 2018
அரசோடு ஒத்துப்போவதா? இல்லை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பது குறித்து , தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக்…
Read More

அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா

Posted by - June 16, 2018
அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மாலை 03…
Read More

மாவையைக் களமிறக்கவே பலருக்கு விருப்பம்! -சிறிதரன் எம்.பி

Posted by - June 15, 2018
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம்…
Read More

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடச் சென்றவர்கள் ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது

Posted by - June 15, 2018
இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற…
Read More