மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை!

Posted by - July 4, 2018
வவுனியா, யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21-06-2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம்
Read More

தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்- திருகோணமலை நீதிமன்றில் முதல் தீர்ப்பு!

Posted by - July 3, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு தூக்குத்…
Read More

தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் இந்து பதக்கவேட்டை

Posted by - July 3, 2018
பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி இரண்டு தங்­கப்­ப­தக்­கங்­கள், இரண்டு வெள்­ளிப்­ப­தங்­கள்,…
Read More

யாழ்ப்பாணம் மத்திக்கு பளுதூக்கலில் வெள்ளி!

Posted by - July 3, 2018
பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சிவப்பிரியன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Read More

முல்லைத்தீவில் தொல்லியல் திணைக்களத்தின்  மூலம் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

Posted by - July 3, 2018
முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில்  தொல்லியல் திணைக்களத்தின்  மூலம் விகாரை அமைப்பதற்கு  பொதுமக்களது காணிகளை அபகரிக்கும்  நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டன…
Read More

கைதடி பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது

Posted by - July 3, 2018
யப்பானிய அரசின் உதவியுடன் RR construction நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் (03)…
Read More

யாழில் துப்பாக்கி சூடு – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Posted by - July 3, 2018
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று (3) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More

றெஜினாவின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி

Posted by - July 3, 2018
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள்…
Read More

இளஞ்செழியன் வழங்கிய முதலாவது தீர்ப்பு மரண தண்டனை

Posted by - July 3, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண…
Read More

வடக்கு மாகாண சபைக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டால், வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 2, 2018
வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், வடக்கின் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய காரியமில்லை என,…
Read More