முல்லைத்தீவில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 16, 2018
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கைக்குண்டு உள்ளிட்ட பல யுத்த உபகரணங்களை மீட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

வட மாகாண சபை 19 உறுப்பினர்களுடன் அமர்வு

Posted by - July 16, 2018
வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய…
Read More

வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் கொள்ளை

Posted by - July 15, 2018
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக போராட்டத்தில்…

Posted by - July 15, 2018
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல்போனோர்…
Read More

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

Posted by - July 15, 2018
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்  பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்…
Read More

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி

Posted by - July 14, 2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
Read More

யாழில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு

Posted by - July 14, 2018
காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.…
Read More

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - July 14, 2018
மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள…
Read More

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - July 14, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - July 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம்…
Read More