மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

Posted by - August 13, 2018
யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார்…
Read More

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - August 12, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று மதியம்  தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து…
Read More

விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழுவினர் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

Posted by - August 12, 2018
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்தொழில் நீரியல்வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி
Read More

ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்!

Posted by - August 12, 2018
“யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல்…
Read More

தோப்பூர் பகுதியில் வாகன விபத்தில் சிக்கி சிறுமி பலி

Posted by - August 12, 2018
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) மாலை 3.00…
Read More

நவாலிப் பகுதியில் வீட்டின் மீது கல் வீச்சு

Posted by - August 12, 2018
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப்…
Read More

வவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு

Posted by - August 12, 2018
வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச்…
Read More

போராட்டம் தவிர வாழ்வியல் இருப்பிற்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்காது!

Posted by - August 12, 2018
அரசாங்கம் எங்களை ஸ்தம்பித நிலையில், எங்களை சலிப்படைய வைத்திருந்தால் நாங்கள் மனோ நிலையில் இருந்து மாற்றம் பெற்று மறந்து விட்டு…
Read More

பல கோரிக்கைகளை விடுத்தும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – அனந்தி

Posted by - August 12, 2018
நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை எழுத்து மூலமாகவும் நேரடியாக பேச்சுவார்த்தை மூலமாகவும் முன்வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித தீர்வும்…
Read More