தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம்!

Posted by - August 19, 2018
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என,…
Read More

மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்!

Posted by - August 19, 2018
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

போராட்டங்கள்முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே காரணம்!

Posted by - August 18, 2018
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலிற்கு எதிரான போராட்டங்கள் முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை…
Read More

தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - August 18, 2018
வெடுக்குநாறிமலையினை சுவீகரிக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பூர்வீக கன்னியா…
Read More

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது

Posted by - August 18, 2018
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும்…
Read More

யாழில் கொள்ளைக் கும்பல் கைவரிசை

Posted by - August 18, 2018
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை…
Read More

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை – முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது-இம்ராசா

Posted by - August 18, 2018
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்…
Read More

வித்துவச் செருக்கும், தேவையற்ற பிளவுகளும், அகந்தையுமே எம்மை நலிவடையச் செய்திருக்கின்றன!

Posted by - August 18, 2018
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, வவுனியா நகர பிதா அவர்களே,
Read More

பாலியல் குற்றச்சாட்டு ;தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்

Posted by - August 18, 2018
தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற…
Read More

யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இரகசிய தகவல்களை கேட்கும் பொலிஸார்

Posted by - August 18, 2018
அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் இரகசிய தகவல்களை தொலைபேசி ஊடாகவும் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகவும்…
Read More