டெங்கு நோயாளர்கள் குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது! Posted by தென்னவள் - August 2, 2018 இலங்கையிலேயே டெங்கு நோயாளர்கள் குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு Read More
உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு! Posted by நிலையவள் - August 2, 2018 திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள… Read More
முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!! Posted by நிலையவள் - August 2, 2018 முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று… Read More
130 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - August 2, 2018 மன்னார் பிரதேசத்தில் 130 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஒன்றில் அவை… Read More
வடக்கில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து Posted by நிலையவள் - August 2, 2018 வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்… Read More
பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு! Posted by தென்னவள் - August 2, 2018 அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று… Read More
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம்! Posted by தென்னவள் - August 2, 2018 நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள… Read More
முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் – மாவை Posted by தென்னவள் - August 1, 2018 வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய… Read More
கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல் Posted by தென்னவள் - August 1, 2018 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். Read More
மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் Posted by நிலையவள் - August 1, 2018 மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால… Read More