வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து பெண் பலி

Posted by - August 29, 2018
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 29, 2018
திருகோணமலை மாவட்டம் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு காணிகளை அத்துமீறு…
Read More

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - August 29, 2018
கிளிநொச்சி – கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்று…
Read More

நாவற்குழியில் மூச்சுத் திணறலினால் பரிதாமாக உயிரிழந்த பாலகன்

Posted by - August 29, 2018
சளி அடைப்பினால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான ஒரு வயது ஆண் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது.கைதடி நாவற்குளி தெற்கைச் சேர்ந்த…
Read More

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி தாய் மகன் படுகாயம்!

Posted by - August 29, 2018
தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து…
Read More

அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் – வேதநாயகன்

Posted by - August 29, 2018
மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத்…
Read More

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு

Posted by - August 29, 2018
கடந்த 2016 ஆம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்…
Read More

பூநகரியில் 2 பேர் வெடிமருந்துடன் கைது

Posted by - August 29, 2018
பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் மேற்கொண்ட…
Read More

இனிமேல் நாங்கள் நம்புவதற்கு தலைவர் பிரபாகரனும் இல்லை! -சிவம் அக்கா

Posted by - August 29, 2018
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு…
Read More

முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……………………….
Read More