காங்கேசன்துறையில் கைத்தொழிற்பேட்டை

Posted by - September 5, 2018
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம்…
Read More

யாழ் மக்களுக்கு 2,000 மில்லியன் ரூபா செலவில் குடி நீர் திட்டம்

Posted by - September 5, 2018
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு…
Read More

உயர் நீதிமன்றை நாடவுள்ள மணிவண்ணன்!

Posted by - September 5, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை…
Read More

கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞரகள் கைது

Posted by - September 5, 2018
யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்  ஐவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More

ஆவா கும்பலின் முக்கிய நபர் கைது

Posted by - September 5, 2018
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆவா கும்பலின் முக்கிய நபரான லங்க்டா…
Read More

கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்

Posted by - September 5, 2018
கிளிநொச்சி குளத்தின்  நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து  இடம் பெற்று வருகின்றது.…
Read More

சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றார் -சுரேஷ் (காணொளி)

Posted by - September 4, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில், சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்து, நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில்…
Read More

தங்கம் தேடிய 7 பேர் கைது

Posted by - September 4, 2018
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்தில் இருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்…
Read More

நல்லூரில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

Posted by - September 4, 2018
நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…
Read More

மரபு சார் கிராமம்” எதிர்கால சந்ததியினருக்காக வடக்கில் அமைக்க நடவடிக்கை!

Posted by - September 4, 2018
தமிழர்களது பண்டைய கால மரபு ரீதியான வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘மரபு சார் கிராமம்” மற்றும் ‘மரபுரிமை பொருட் காட்சியகம்”…
Read More