யாழில் பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது

Posted by - September 11, 2018
கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள்…
Read More

அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்-பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள்

Posted by - September 11, 2018
தற்போது மேல்மாடியில் இயங்கி வரும் பருத்தித்துறை மரக்கறிச்சந்தையைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள் நேற்றைய தினம்…
Read More

வவுனியா இளைஞர்கள் மீது தாக்குதல்

Posted by - September 11, 2018
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன்,…
Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - September 11, 2018
வவுனியாவில் குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்று  கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி…
Read More

சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞன் கைது

Posted by - September 11, 2018
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலாத்காரமாக அழைத்துச் சென்ற…
Read More

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - September 11, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த…
Read More

மட்டக்களப்பில் ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - September 10, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று இடங்களில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More

யாழ்.பண்ணைவீதியில் வாகன விபத்து இளைஞர் பலி

Posted by - September 10, 2018
யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். யாழ். சாவற்காடு , ஆணைக்கோட்டையை சேர்ந்த…
Read More

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது

Posted by - September 10, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருடிய சந்தேகத்தின்…
Read More

கிணற்றினுள் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள்

Posted by - September 10, 2018
மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை…
Read More