வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - October 4, 2018
வவுனியாவில் இன்று பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Posted by - October 4, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில்…
Read More

TNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் –  வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - October 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்கள் பண்டையகால மன்னர்கள்போன்று இரவு உலா சென்றாவது, சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை…
Read More

பிலவுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் காயம்

Posted by - October 3, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More

குருந்தூர், வெடுக்குநாறி மலைகளுக்குச் சென்ற வீரவன்சவின் கட்சியினர்!

Posted by - October 3, 2018
குமுளமுனை குருந்தூர் மலைக்கும் ,நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்கள் , தொல்லியல் திணைக்கள…
Read More

மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு அபராதம்

Posted by - October 3, 2018
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு…
Read More

மன்னார் மனிதப் புதை குழியில் சிறுவர்களுடைய 17 எலும்புக்கூடுகள்

Posted by - October 3, 2018
மன்னார் “சதொச” மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது இது வரையில் 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…
Read More

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பஸ் விபத்து

Posted by - October 2, 2018
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் சற்றுமுன்னர் தனியார் பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முழங்காவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 2, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள்…
Read More

வவுனியா நகர் பகுதிகளில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்

Posted by - October 2, 2018
வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம்,…
Read More