வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!

Posted by - October 11, 2018
அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது-மனோ

Posted by - October 11, 2018
அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு…
Read More

யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்-சுமந்திரன்

Posted by - October 10, 2018
யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள்…
Read More

வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்!

Posted by - October 10, 2018
தமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில்…
Read More

ஒதிய மலை ஆண்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்-விக்கேஸ்வரன்

Posted by - October 10, 2018
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள்…
Read More

சிற்றூர்திகள் இனந்தெரியாதோரால் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன. குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான…
Read More

வவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு

Posted by - October 10, 2018
வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம்…
Read More

மன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2018
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று…
Read More

யாழ்ப்பாண கலாசாரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா திட்டம்-(படங்கள் இணைப்பு)

Posted by - October 10, 2018
ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப்…
Read More