மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வுட் : பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதாக தொண்டமான் உறுதி மொழி!

Posted by - October 13, 2018
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில்  மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை  நேரில் சென்று பார்வையிட்டார்
Read More

தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்!

Posted by - October 13, 2018
கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன்…
Read More

மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா…
Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - October 13, 2018
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு…
Read More

இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை- அனந்தி சசிதரன்

Posted by - October 13, 2018
வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார…
Read More

வெடுக்குநாறிமலைக்கு ஏணிபடி -பொலிஸார் தடை

Posted by - October 13, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளார்.…
Read More

காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டேன்-நீதிமன்றில் சாட்சி வழங்கிய நபர்

Posted by - October 13, 2018
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது…
Read More