விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

Posted by - October 23, 2018
தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் வெளியிடப்பட்டுள்ள அநாமதேய துண்டுப்பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும்…
Read More

திருகோணமலையில் வாள் வெட்டு

Posted by - October 22, 2018
திருகோணமலை, மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை

Posted by - October 22, 2018
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில்  இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி…
Read More

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து!

Posted by - October 22, 2018
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய…
Read More

வவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு

Posted by - October 22, 2018
வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More

யாழில் “மாவா”வுடன் ஒருவர் கைது

Posted by - October 22, 2018
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று…
Read More

வவுனியாவில் விபத்தில் இருவர் படுகாயம்

Posted by - October 22, 2018
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி பயிற்சி…
Read More

தனியார் பஸ் குடை சாய்ந்து விபத்து

Posted by - October 21, 2018
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் தனியார் பஸ்ஸொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில் – கல்வி அமைச்சர்

Posted by - October 21, 2018
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…
Read More