வவுனியாவில் வாள்வெட்டு

Posted by - November 11, 2018
வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார்…
Read More

யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்!

Posted by - November 11, 2018
இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மரணமடைந்துள்ளனர்.
Read More

ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்-மாவை

Posted by - November 11, 2018
ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்…
Read More

மட்டக்களப்பு மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 11, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
Read More

வட மாகாண மர நடுகை மாத நிகழ்வில் உரையாற்றிய தொல்.திருமாவளவன் (காணொளி)

Posted by - November 10, 2018
வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, மர நடுகையும், மலர்க் கண்காட்சியும், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஆளுக்கொரு மரம்…
Read More

தொல் திருமாவளவன், விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினார்(காணொளி)

Posted by - November 10, 2018
தமிழ்நாடு விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று…
Read More

குழிக்குள் விழுந்து இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி

Posted by - November 10, 2018
மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் தோட்டவெளி பகுதியிலேயே குறித்த…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - November 10, 2018
இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.இவ்வாறு…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2018
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால்…
Read More