யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - November 29, 2018
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…
Read More

அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - November 29, 2018
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு…
Read More

கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரும் அவதி

Posted by - November 29, 2018
கிளிநொச்சி நகர் மற்றும் இரணைமடு சந்தி உள்ளிட்ட ஏ9 வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியின் நடுவில் நிற்பதால் போக்குவரத்துக்களில்  பெரும்…
Read More

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்

Posted by - November 28, 2018
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த…
Read More

படகு விபத்தில் ஒருவர் காயம்

Posted by - November 28, 2018
யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இன்று அதிகாலையில் கடற்றொழிலுக்காக படகில் ஏறி செல்ல முற்பட்டபோது அலை மோதியதில் படகு…
Read More

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - November 28, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று  அதிகாலை கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கொரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - November 28, 2018
பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி இன்று காலை 11…
Read More

வவுனியாவில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக…
Read More

முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில்,இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இதன் போது,இரண்டு மாவீரர்களின் தாயாரான…
Read More